அமரர் திரு முருகேசு செல்லையா
இன்று எங்களுடைய அம்மப்பா,அப்பப்பாவாகிய
(பப்பா ) அமரர் திருமுருகேசு செல்லையாவின் 36
வது நினைவாஞ்சலி தினமாகும் அன்னார்
எங்களை விட்டு விட்டு நீண்டதூரம்
சென்றாலும் எங்களுடைய அம்மப்பா,
அப்பப்பாவாகிய (பப்பா ) எங்களால் இன்று
வரை மறக்க முடியவில்லை அத்துடன்
அம்மப்பா,அப்பப்பா (பப்பா ) இன்று
எங்களுடன் இல்லை ஆனால் அவரின்
நினைவுகள் எங்கள் எல்லோருடைய
மனதில் என்றும் நிலைத்து இருக்கும் .
கண்ணீருடன் அம்மப்பாவை நினைவுகூறும்
பேரப்பிளைகள்.
திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (செல்வி)
(ஜேர்மனி)
திரு துஷ்யந்தன் பாலேந்திரன்(ராஜன்)
(பிரான்ஸ்)
திருமதி அனுஷ்யந்தி தசீலன் (விஜி)
(கனடா)
திரு அனுஷ் பாலேந்திரன் (செல்வா)
(இங்கிலாந்து)
திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
( கனடா)
திருமதி சுபாஷினி மயூரன் (சுபா)
( அவுஸ்திரேலியா)
செல்வன் ஜனகன் புண்ணியமூர்த்தி
(ஜனா) (அவுஸ்திரேலியா)
கண்ணீருடன் அப்பப்பாவை நினைவுகூறும்
பேரப்பிளைகள்
திரு தவசிங்கம் குலசிங்கம் (ஜோஜ்)
(அவுஸ்திரேலியா)
திரு யோகசிங்கம் குலசிங்கம் (ராஜ்)
( அவுஸ்திரேலியா )
திருமதி மனோஜினி பொனிபஸ் (ஜீன்)
( ஸ்ரீலங்கா )
திரு சாயிந்தன் விஜயராஜா (ரோய் )
(அவுஸ்திரேலியா )
திரு பிரதீபன் நிர்மலராஜா (ஜாஸ், சனா )
(இங்கிலாந்து)
திருமதி சாயிந்தி யோகீசன் (சாமா)
( அவுஸ்திரேலியா)
திருமதி கௌசல்யா உமாசுதன் (கௌஷி)
( ஸ்ரீலங்கா)
திரு பிரஷ்சாந்தன் நிர்மலராஜா (சூட்டி)
( இங்கிலாந்து)
செல்வன் சுதாகர் ரட்ணராஜா (ரேகன்)
( ஸ்ரீலங்கா)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.